'Airtel நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். அவ்வளவு சிறப்பான சேவை, நெட்வொர்க் கவரேஜ், சூப்பரான ஆபர்கள். ஆஹா! மக்கள் ஏன் மற்ற நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?' - இதெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பு....
வலையுலகிற்கு புதியவர்களாகிய எங்களைப்போன்றோருக்கு உங்களைப்போல் உள்ள அனுபவம் வாய்ந்த பதிவர்களின் அறிமுகம் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. புதிய பதிவுகளை அவ்வளவாக ஊக்கப்படுத்துவதும் இல்லை. பதிவர் சந்திப்புகளில் எங்களைப்போன்றோருக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாயிருக்கும். அனைவரின் கவனத்தையும் புதிய பதிவர்களின் பக்கம் ஈர்க்கும் ஒரு முயற்சியே இது.
இன்று படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களுக்காக இங்கு வந்து எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பலர்.
வாழ்க்கையில் எவ்வளோவோ நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றுள் சில / பல நிகழ்வுகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. அம்மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது. மனதை விட்டு நீங்க மறுக்கும் என்னை பாதித்த நிகழ்வு.
அன்று ஞாயிற்று கிழமை. 1996 ம் வருடத்தின் ஒரு காலை நேரம்.
அரசு பள்ளிகளில் குறிப்பாக கிராமங்களில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் தொழிற்கல்வி போன்ற படிப்புகளை படிக்க ஆசைப்படும் பொழுது அவர்களுக்கான வாய்ப்பு அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பாட திட்டங்களை இணைத்து ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் நோக்கத்துடன் செயல்படவே சமச்சீர் கல்வி.