வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Monday, August 08, 2011

வேலை தேடும் பொறியியல் துறை [ Freshers] மாணவர்களே உஷார்!

இன்று படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களுக்காக இங்கு வந்து எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பலர்.

Tuesday, August 02, 2011

ரயில் என்றாலே பயம்! - மனதை பாதித்த நிகழ்வு!

            வாழ்க்கையில் எவ்வளோவோ நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றுள் சில / பல நிகழ்வுகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. அம்மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது. மனதை விட்டு நீங்க மறுக்கும் என்னை பாதித்த நிகழ்வு.

அன்று ஞாயிற்று கிழமை. 1996 ம் வருடத்தின் ஒரு காலை நேரம்.

Friday, July 29, 2011

அரசினர் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை?

           அரசு பள்ளிகளில் குறிப்பாக கிராமங்களில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் தொழிற்கல்வி போன்ற படிப்புகளை படிக்க ஆசைப்படும் பொழுது அவர்களுக்கான வாய்ப்பு அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

Sunday, July 24, 2011

சமச்சீர் கல்வியை தூக்கி குப்பையில் போடுங்கள்!

சமச்சீர் கல்வி!
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பாட திட்டங்களை இணைத்து ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் நோக்கத்துடன் செயல்படவே சமச்சீர் கல்வி.

இதற்கு பல முட்டுக்கட்டைகள்.

Thursday, July 07, 2011

நீயா? நானா? - கோபிநாத் - ஒரு கசப்பான உண்மை!

இன்று நீயா நானா நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றியும் ஒரு விரிவான அலசல் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லி மீடியாக்களின் போக்கு பற்றி கவலைப்பட்டிருந்தார் ஒரு நண்பர்.

Popular Posts